விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும், தனியார் தொண்டு நிறுவனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த தலித் விடுதலைக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தது.
திருப்பூர்: தமிழகத்தில் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும். என தலித் விடுதலைக் கட்சியினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும் குழந்தை இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்குஅதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதே போல் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனாதை விடுதிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என் பலகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் தலித் விடுதலைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும் குழந்தை இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்குஅதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதே போல் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனாதை விடுதிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என் பலகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் தலித் விடுதலைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.