கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “தடையொன்றுமில்லை” நூல் வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் "தடையொன்றுமில்லை" என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த நூல் வெளியிட்டு விழா, இன்றுகோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகமத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில்முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்விற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எச்.ராஜா மற்றும்பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாஜக வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.


இந்நிலையில் இந்த நூல் வெளியிட்டு விழா, இன்றுகோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகமத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில்முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்விற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எச்.ராஜா மற்றும்பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாஜக வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.