தென்னிந்திய கைப்பந்து போட்டியில் கற்பகம் பல்கலை கழகம் வெற்றி

Fenatic Handball Club சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற கைப்பந்து போட்டியில் கோவை கற்பகம் பல்கலை கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.



கோவை: கடந்த 3 முதல்4 வரை தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிFenaticHandball Club சார்பாக கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.முதல் காலிறுதிபோட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் மாரி இன்வரியர்ஸ் கேரளாஅணியும் எதிர்கொண்டது.இதில் 20 - 19 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் பச்சையப்பன் கல்லூரி காஞ்சிபுரம் அணியை எதிர்கொண்டது.இதில் 30-27என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை. அணியும் இந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அணியை எதிர்கொண்டது. இதில் 40-17. என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றியடைந்து கோவைக்கு பெருமை சேர்த்தது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலை. துணை வேந்தர்வெங்கடாஜலபதி பதிவாளர்அவர்களும் பழனிசாமி உடற்கல்வி துறை இயக்குனரும், சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன்உள்ளிட்டோர் பாராட்டை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...