14,16,18,20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் tnathleticassociation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கோவை: கிருஷ்ணகிரியில் நடக்க உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில், பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், மாநில அளவிலான போட்டி, வரும் 17-ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடக்கவுள்ளது.
14,16,18,20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் tnathleticassociation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாநில போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, செப்.,ல் ஆந்திராவில் நடக்க உள்ள, 33வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், மாநில அளவிலான போட்டி, வரும் 17-ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடக்கவுள்ளது.
14,16,18,20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் tnathleticassociation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாநில போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, செப்.,ல் ஆந்திராவில் நடக்க உள்ள, 33வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.