மாநில எஸ்சி, எஸ்டி நல ஆணையத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த சமூக நீதிக்கட்சி ஆட்சியரிடம் கோரிக்கை

மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.


கோவை: மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பெற்று நீதியரசர் சிவக்குமார் தலைமையில் சென்னை தாட்கோ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே மக்களுக்கு அறியப்படுகிறது. மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் செயல்பாடுகள், கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரியும், கோவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் அறிமுக கூட்டம், கோவையில் நடத்த கோரியும், சமூக நீதி கட்சி தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார், அந்த கோரிக்கை மனுவை அவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன் ஆகியோரிடம் கொடுத்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...