வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தேனீர் கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு வழியாக மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளையும், மளிகைக் கடைகளையும், சத்துணவு மையங்களையும், உணவு தேடி சேதப்படுத்தி வருகிறது.
வனத்துறையினர் யானைகளை விரட்டி வருகின்றனர். மக்கள் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள்அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு வால்பாறை அருகே தனியாருக்குசொந்தமான நல்லமுடி எஸ்டேட் பகுதியில் தேநீர் கடை உள்ளது. வனப்பகுதிக்குச் சொந்தமான வனத்துறைக்கு சொந்தமான பூஞ்சோலை காட்சி முனை பகுதி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் எஸ்டேட் நிர்வாகம் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறது. அதை ராஜா என்பவர்வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு காட்டு யானைகள் 7 அப்பகுதிக்கு வந்து கடையை உடைத்து சேதப்படுத்தியது, கடை ஜன்னல் கதவு போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது.கடையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், ஸ்டவ், உணவுப் பொருட்கள் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு வழியாக மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளையும், மளிகைக் கடைகளையும், சத்துணவு மையங்களையும், உணவு தேடி சேதப்படுத்தி வருகிறது.
வனத்துறையினர் யானைகளை விரட்டி வருகின்றனர். மக்கள் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள்அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு வால்பாறை அருகே தனியாருக்குசொந்தமான நல்லமுடி எஸ்டேட் பகுதியில் தேநீர் கடை உள்ளது. வனப்பகுதிக்குச் சொந்தமான வனத்துறைக்கு சொந்தமான பூஞ்சோலை காட்சி முனை பகுதி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் எஸ்டேட் நிர்வாகம் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறது. அதை ராஜா என்பவர்வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு காட்டு யானைகள் 7 அப்பகுதிக்கு வந்து கடையை உடைத்து சேதப்படுத்தியது, கடை ஜன்னல் கதவு போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது.கடையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், ஸ்டவ், உணவுப் பொருட்கள் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.