மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வித்யா நிகேதன், சுகுணா பள்ளி, நேஷனல் மாடல், கோவை பப்ளிக் பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அம்மாவட்டத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாவட்டமே போராட்ட களமாக மாறியது. இந்நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பினர் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என நேற்று அறிவித்திருந்தனர். அதேசமயம் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என அறிவித்தது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வித்யா நிகேதன், சுகுணா பள்ளி, நேஷனல் மாடல், கோவை பப்ளிக் பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாவட்டமே போராட்ட களமாக மாறியது. இந்நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பினர் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என நேற்று அறிவித்திருந்தனர். அதேசமயம் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என அறிவித்தது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வித்யா நிகேதன், சுகுணா பள்ளி, நேஷனல் மாடல், கோவை பப்ளிக் பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.