கொரோனா காலத்தினால் சரி வர பள்ளி கட்டணம் 70-ஆயிரத்தை செலுத்த இயலாததால், பள்ளி நிர்வாகம் டிசியை தர மறுப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்திடம் டிசி யை அளிக்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்தார்.
கோவை: கோவை சவுரிபாளையம் தனியார் பள்ளியில்TC- வழங்க ஆவணம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளனர்.
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி பள்ளி) 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.
இதனை அடுத்து, அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டிசி தேவைப்படுகிறது. ஆனால் இவர் பள்ளி கட்டணம் 70-ஆயிரத்தை செலுத்ததால் முழு பணத்தையும் செலுத்தினால் தான் டிசி தருவோம் என பள்ளி நிர்வாகத்தினர் கூறுவதாகவும், கொரோனா காலத்தினால் சரி வர பள்ளி கட்டணத்தை செலுத்த இயலாததால் தற்பொழுது தன்னால் இயன்றவரை பள்ளி கட்டணத்தைச் செலுத்தி விடுவதாகவும், மகனின் டிசி யை அளித்தால் கல்லூரியில் சேர்ந்து விடுவான் என பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் டிசியை தர மறுப்பதால் மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்திடம் டிசி யை அளிக்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்தார்.
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி பள்ளி) 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.
இதனை அடுத்து, அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டிசி தேவைப்படுகிறது. ஆனால் இவர் பள்ளி கட்டணம் 70-ஆயிரத்தை செலுத்ததால் முழு பணத்தையும் செலுத்தினால் தான் டிசி தருவோம் என பள்ளி நிர்வாகத்தினர் கூறுவதாகவும், கொரோனா காலத்தினால் சரி வர பள்ளி கட்டணத்தை செலுத்த இயலாததால் தற்பொழுது தன்னால் இயன்றவரை பள்ளி கட்டணத்தைச் செலுத்தி விடுவதாகவும், மகனின் டிசி யை அளித்தால் கல்லூரியில் சேர்ந்து விடுவான் என பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் டிசியை தர மறுப்பதால் மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்திடம் டிசி யை அளிக்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்தார்.