கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு சுய தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை முகாம்..!

இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு சுயதொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை முகாம் நடைபெற்றது.



இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.

இந்த முகாமில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.



மேலும், இதில் சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழிமுறைகள், திறன் மேம்பாடு குறித்த ஆலோசனைகளும் ஆலோசகர்களால் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு கிடைக்காத நபர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டன.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...