நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை..!

மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதளம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதளம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



சாலையில் பாதுகாப்பினை உறுதி செய்து விபத்துக்களைக் குறைப்பது, அனைத்து வகையான போக்குவரத்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பது, சிறந்த போக்குவரத்து சாலைகள் மற்றும் அட்டவணைகளைத் திட்டமிடல், வாகன நிறுத்துமிடங்கள் மூலம் வருவாய் அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது போன்றவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...