கோவை பொள்ளாச்சியில் கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைய வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்..!

கிராமப்புற மகளிருக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில், 29-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி திமுக மாவட்ட அலுவலகத்தில், கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைய வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். தலைமைபொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி,நகர இளைஞரணி அமைப்பாளர் திருமலை ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பேசுகையில்,கிராமப்புற பகுதிகளில் மகளிருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த, 5000-மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எலக்ட்ரானிக்உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும்தொழிற்சாலைக்கு தமிழக முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதற்கு பொள்ளாச்சி மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்குநன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், 5000-மகளிர் தேர்ந்தெடுக்கும் பணிக்கு பொள்ளாச்சி உடுமலை பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக, பொள்ளாச்சியில் வருகின்ற 29-ம் தேதிபுதன்கிழமை தனியார் கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...