கோவை பொள்ளாச்சி அருகே 8-வயது சிறுமிக்கு சூடு வைத்ததாக புகார்: பக்கத்து வீட்டு பெண் கைது..!

சிறுமி உண்டியலில் இருந்து பணத்தை திருடி விட்டதாக கூறி பக்கத்து வீட்டு பெண் சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப் படுத்திய நிலையில், கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 8-வயது சிறுமிக்கு சூடு வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் 8 வயது சிறுமி. இச்சிறுமி அதே பகுதியில் வசித்து வரும் அருக்காணி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுமி உண்டியலில் இருந்து பணத்தை திருடி விட்டதாக கூறி அருக்காணி சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப் படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் , பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருக்காணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...