கோவை துடியலூர் அருகே போக்குவரத்து நெரிசலை சீர் செய்த கோவை சரக DIG-முத்துசாமி…!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில் அங்கு வந்த கோவை சரக DIG-முத்துசாமி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.



கோவை: கோவை சரக DIG-முத்துசாமி காரில் வரும் பொழுது போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கியது பின்னர் போக்குவரத்தை சீர் செய்ய சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு தினமும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு வழக்கமாக இருக்கும் போக்குவரத்து காவலர் வேறு பணிக்குச் சென்ற நிலையில், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.



இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற கோவை சரக DIG-முத்துசாமி ஜி.என் மில்ஸ் அருகே வந்த போது தனது வாகனத்தை நிறுத்தி அங்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.



அவருடன் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உடன் இரு புற சாலைகளிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இதனால் அங்கு நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த வாகனங்கள் நகர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...