கோவை வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம்..!

படுகாயம் அடைந்த அசாம் மாநில தொழிலாளிக்கு வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, வால்பாறை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானை சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதிசெங்குத்து பாறை என்ற இடத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று காலை 8.50 மணிக்கு தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிக்கும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சுற்றி திரிந்த கரடி ஒன்று புதுவான் ஒரான் 29-என்பவரின் காலில் கடித்து தாக்கியது.

அவரை அருகில் இருந்தவர்கள் வால்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதே போன்றசில தினங்களுக்கு முன்பு அதை இடத்தில் அசாம் மாநில தொழில்லாரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...