கோவை வால்பாறையில் மழை -பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், நடைபாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறை சோலையாறு அணை உருக்கள், வரட்டுப் பாறை, வில்லோனி பச்சைமலை, கருமலை, புது தோட்டம், பெரியகல்லார், சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடைப் பாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் சிரமம் மேலும் வால்பாறையில் பெய்து வரும் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சோலையார் அணை நிலவரம்:-

அணைக்கு நீர்வரத்து 262.27-கன அடியாகவும்

அணையின் நீர் இருப்பு 2025-கன அடி

நீர் மட்டம் 3214 கன அடியாகவும்

அணையின் உயரம் 84 /165 அடி உயரம் உள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...