இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், நடைபாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சோலையாறு அணை உருக்கள், வரட்டுப் பாறை, வில்லோனி பச்சைமலை, கருமலை, புது தோட்டம், பெரியகல்லார், சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர்.
நடைப் பாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் சிரமம் மேலும் வால்பாறையில் பெய்து வரும் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சோலையார் அணை நிலவரம்:-
அணைக்கு நீர்வரத்து 262.27-கன அடியாகவும்
அணையின் நீர் இருப்பு 2025-கன அடி
நீர் மட்டம் 3214 கன அடியாகவும்
அணையின் உயரம் 84 /165 அடி உயரம் உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை சோலையாறு அணை உருக்கள், வரட்டுப் பாறை, வில்லோனி பச்சைமலை, கருமலை, புது தோட்டம், பெரியகல்லார், சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர்.
நடைப் பாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் சிரமம் மேலும் வால்பாறையில் பெய்து வரும் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சோலையார் அணை நிலவரம்:-
அணைக்கு நீர்வரத்து 262.27-கன அடியாகவும்
அணையின் நீர் இருப்பு 2025-கன அடி
நீர் மட்டம் 3214 கன அடியாகவும்
அணையின் உயரம் 84 /165 அடி உயரம் உள்ளது.