கோவை வார்டு எண்.61க்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோவையில் வார்டு எண் 61க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவையில் வார்டு எண் 61க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



ஆரம்ப சுகாதார மையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, சிகிச்சை முறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., மருத்துவமனை செவிலியர்களிடம்‌ கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கர்ப்பிணிகள்‌, தாய் சேய்கள்‌ குறித்த பராமரிப்பு பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட பட்டத்தரசியம்மன்‌ சாலையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா மற்றும்‌ தெருவிளக்குகள்‌ எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள பொது கழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ பராமரித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப.,சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட பகுதியில்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளை நேரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையுரை மற்றும்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையுரை மற்றும்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ குறித்து ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட ஒக்கிலியர்‌ வீதி, ஆணையங்காடு வீதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59க்கு உட்பட்ட பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில்‌ வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின்‌ தரம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப.,நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில்‌ வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின்‌ தரம்‌ மற்றும்‌ தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...