பேரூர் விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது!

கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகள் உட்பட 6 காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புகுந்தது. இதையடுத்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் அதே பகுதியில் முகாமிட்டது.

இதனால் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் அதே விவசாய நிலத்தில் இருந்த யானை கூட்டத்தை நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில், மதுக்கரை வனச்சரக கரடிமடை வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் பத்திரமாக விரட்டப்பட்டது. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தையும் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...