விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகேசிக்கலாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்ற மளிகை கடை உரிமையாளர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ளசிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அருள்செல்வன் வயது (25) என்பவரின் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் அருள்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ளசிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அருள்செல்வன் வயது (25) என்பவரின் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் அருள்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.