மாவட்ட ஆட்சியர் இன்று பன்னிமடை பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் பணி, உக்கடம் பகுதியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்.
கோவை: முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி யின் 99வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே சமயம், கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று பன்னிமடை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் பணி, உக்கடம் பகுதியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்.
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் பார்வையிடவுள்ளார்.
இந்நிலையில், திமுக கட்சியினர் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுக வினர் கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம், கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று பன்னிமடை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் பணி, உக்கடம் பகுதியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்.
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் பார்வையிடவுள்ளார்.
இந்நிலையில், திமுக கட்சியினர் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுக வினர் கொண்டாடி வருகின்றனர்.