கோவை கே.ஜி சாவடி அருகே மளிகை கடையில் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா பறிமுதல் - கடை உரிமையாளர் கைது!

கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கே.ஜி சாவடியை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத் (37). இவர் அதே பகுதியில் விக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கே.ஜி சாவடி போலீசார் இன்று மாலை அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவரது மளிகை கடையில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்புடைய 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதையடுத்து பத்ரிநாத்தை கைது செய்த கே.ஜி சாவடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...