வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம்..!

படுகாயம் அடைந்த அசாம் மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்குப் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


கோவை: வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் அசாம் மாநில தொழிலாளி வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 10-க்கும் மேற்பட்டவர்கள் செங்குத்து பாறை என்ற பகுதியில் தேயிலை தோட்டம் பகுதியில் மருந்து தெளிக்கு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மதியம் சுமார் 12-மணி அளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து அங்கும் இங்கும் ஓடி வந்த கரடி ஒன்று தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு வந்து முத்தாமுறுமு வயது 21 என்பவரை கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது.



அவருக்கு தலை, கை, உடம்பில் அதிக காயம் ஏற்பட்டது.

அருகில் வேலை செய்தவர்கள் கரடியை விரட்டினர். படுகாயம் அடைந்த வரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.



பின் மேல் சிகிச்சைக்குப் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...