வால்பாறை நகராட்சி புதிய ஆணையருக்கு நகர மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக பாலு பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் மாறுதலாகி திருச்சி மாவட்டம் துறையூர் சென்றதால் அவருக்குப் பதிலாக கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் மயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்து உள்ளார். புதிய ஆணையரை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

மேலும், இவரை வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் மாறுதலாகி திருச்சி மாவட்டம் துறையூர் சென்றதால் அவருக்குப் பதிலாக கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் மயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்து உள்ளார். புதிய ஆணையரை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
மேலும், இவரை வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.