கோவையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை

2013-ஆம் ஆண்டு கோவை போத்தனூரில் 16 வயது சிறுவன் கொலையில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணபாபு நேற்று கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கினார்.


கோவை: கோவையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி திருப்பூரைச் சோ்ந்த 16 வயது சிறுவனை, கோவை போத்தனூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இரண்டு போ் சோ்ந்து கொலை செய்து எரித்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...