ஏ.பி முருகானந்தம் பிறந்த நாள்: கோவையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய பாஜகவினர்..!

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகி வி.எம் ராஜன் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகி வி.எம் ராஜன் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான சோப்பு, உடைகள், விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களும்வழங்கப்பட்டன. இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்குப் பரிசு பெட்டகம் மற்றும் தங்க மோதிரத்தை வி எம் ராஜன் வழங்கினார்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறும் போது:-

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றி பா.ஜ.க வின் வெற்றிக்கு வழிவகுத்தார்.



மேலும் பா.ஜ.க வின் உண்மை தொண்டராகவும்,சிறந்த தலைவராக விளங்குகிறார். எனவே அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளதாகவும், குழந்தைக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் முரளி, உக்கடம் ஜோதி, சார்லஸ் சிங், சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...