கோவையில் இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி பொள்ளாச்சி வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்..!

இந்தியாவில் உள்ள 34-மாநிலங்கள் 733-மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் பயணம் செய்யும் இவர் 26,375-கிலோ மீட்டர் தூரம் 1111-நாட்கள் பயணம் செய்து 2025-ஆண்டு பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.


கோவை: இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி பொள்ளாச்சியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நாடு முழுவதும்1,111 நாட்கள் 26,375 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் தொடங்கி உள்ளார்.



பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பிரகாசம் நகரைச் சேர்ந்த குமரவேல், வேணிதம்பதியினரின் மகன் முத்துச்செல்வம். MBA பட்டதாரியான இவர் இந்தியாவில் உள்ள அனைத்துநதிகளையும்இணைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் தொடங்கி உள்ளார்.

பொள்ளாச்சி சதுரங்க சங்கம், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினர் முத்து செல்வத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைத்தனர்.



இந்தியாவில் உள்ள 34 மாநிலங்கள் 733 மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் பயணம் செய்யும் இவர் 26,375 கிலோ மீட்டர் தூரம்1111 நாட்கள்பயணம் செய்து 2025 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் அப்போது தான் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும். இந்த திட்டத்தைச் செயல்படுத்தமத்திய மாநிலஅரசுகள்முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...