ஜமீன்முத்தூர் அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, ராம பட்டினம், ராமநாதபுரம், செல்லாண்டி கவுண்டன்புதூர், வெள்ளைய கவுண்டனூர், கொசுவமடை ஆகிய பகுதிகளில் காலை 10-மணி முதல் மதியம் 2-மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தாளக்கரை ஜமீன்முத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி கோட்டம் ஜமீன்முத்தூர் துணை மின் நிலையம் அய்யம்பாளையம், ராமபட்டினம் உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றம் செய்வதற்கு நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து, ஜமீன்முத்தூர் அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, ராம பட்டினம், ராமநாதபுரம், செல்லாண்டி கவுண்டன்புதூர், வெள்ளைய கவுண்டனூர், கொசுவமடை ஆகிய பகுதிகளில் காலை 10-மணி முதல் மதியம் 2- மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலைச் செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி கோட்டம் ஜமீன்முத்தூர் துணை மின் நிலையம் அய்யம்பாளையம், ராமபட்டினம் உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றம் செய்வதற்கு நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து, ஜமீன்முத்தூர் அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, ராம பட்டினம், ராமநாதபுரம், செல்லாண்டி கவுண்டன்புதூர், வெள்ளைய கவுண்டனூர், கொசுவமடை ஆகிய பகுதிகளில் காலை 10-மணி முதல் மதியம் 2- மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலைச் செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.