கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு..!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில், பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அன்னூர் வட்டம் தாசபாளையம் ஊரில் உள்ள மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பொது இடத்தை ஜோதிலக்ஷ்மி, முத்துசாமி, ராமன் ஆகிய மூவரும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து நடத்தி வருவதாகவும், இதனால் கோயில் மற்றும் திருவிழாக்கள் நடத்தும் போது பொதுமக்கள் வந்து செல்ல இடையூறாக இருப்பதாகவும், எனவே கோவை மாவட்ட நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி அவ்வழியாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...