கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு..!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில், பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அன்னூர் வட்டம் தாசபாளையம் ஊரில் உள்ள மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பொது இடத்தை ஜோதிலக்ஷ்மி, முத்துசாமி, ராமன் ஆகிய மூவரும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து நடத்தி வருவதாகவும், இதனால் கோயில் மற்றும் திருவிழாக்கள் நடத்தும் போது பொதுமக்கள் வந்து செல்ல இடையூறாக இருப்பதாகவும், எனவே கோவை மாவட்ட நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி அவ்வழியாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...