வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விவசாயிகளிடம் எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். மேலும் எண்ணெய், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் பாக்கெட்டுகளின் வண்ணங்களை பார்த்து பாராட்டினர்.
மேலும் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மாட்டு தீவனங்கள், பூச்சி மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை பார்வையிட்டனர்.
கோவை வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு விவசாயிகளிடம் எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். மேலும் எண்ணெய், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் பாக்கெட்டுகளின் வண்ணங்களை பார்த்து பாராட்டினர்.
மேலும் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மாட்டு தீவனங்கள், பூச்சி மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை பார்வையிட்டனர்.