கோவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர்கள் ஆய்வு..!

வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அங்கு விவசாயிகளிடம் எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். மேலும் எண்ணெய், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் பாக்கெட்டுகளின் வண்ணங்களை பார்த்து பாராட்டினர்.

மேலும் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மாட்டு தீவனங்கள், பூச்சி மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை பார்வையிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...