கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022..!

கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான முதலாம் ஆண்டு மாணவ-மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 (KALAM 2022) மே-6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது.


கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம்., கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 நடைபெற்றது.

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான முதலாம் ஆண்டு மாணவ-மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் களம் 2022 (KALAM 2022) மே-6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த டெக்னிக்கல் நிகழ்ச்சிகள், ஐந்து கருத்தரங்குகள், 10-வகையான கலை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.



இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 175-கல்லூரிகளைச் சேர்ந்த 1851-மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். இந்த விழாவில் மாணவ மாணவிகள் தங்களது துறை சம்பந்தமான திறமைகள், பல்வேறுதனிப்பட்ட திறன்கள்மற்றும் அவர்களது அறிவியல் மாதிரிகளை பார்வைக்கு வைத்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் P.விஜயகுமார் மற்றும் கற்பகம் கல்விக் குழுமத்தின்PRO, ஆதி பாண்டியன், ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...