"என்ன பயமா இருக்கா..! 2024-இன்னும் பயங்கரமா இருக்கும்" - கோவையில் திமுகவினர் அதிரடி போஸ்டர்..!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டான நிலையில், கோவையில் திமுக ஆட்சியை கொண்டாடும் வகையில் பீஸ்ட் திரைப்பட வசனத்தின் பாணியில் "என்ன பயமா இருக்கா... 2024 இன்னும் பயங்கரமா இருக்கும்" என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


கோவை: திமுக ஆட்சி அமைந்து ஓராண்டான நிலையில் பீஸ்ட் திரைப்பட வசனத்தின் பாணியில் கோவையில் ஒட்டப்பட்டுள்ளதிமுக போஸ்டர்கள்.

கோவையில் இரயில் நிலையம், அரசு மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் திமுக வினர் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரும் அதில் உள்ள திரைப்பட பாணி வசனமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.



மேலும், கோவை மாவட்டத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை மக்களுக்கு கூறும் வகையில் கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புகைப்பட கண்காட்சி போன்றவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...