கோவையில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.5.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் 68 வேளாண் பண்ணை கருவிகள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு 1200 விவசாயிகளின் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பொள்ளாச்சி வடக்கு வட்டாரம், ஆதியூர், கிணத்துக்கடவு வட்டாரம் எஸ்.மேட்டுப்பாளையம், மதுக்கரை வட்டாரம், சீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது விவசாயிகளுக்கு 5.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சூலம் ஞானதேவ்ராவ், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரம், ஆதியூர், கிணத்துக்கடவு வட்டாரம் எஸ்.மேட்டுப்பாளையம், மதுக்கரை வட்டாரம், சீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது விவசாயிகளுக்கு 5.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சூலம் ஞானதேவ்ராவ், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.