கோவை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 16-பேர், பெண் கைதிகள் 2-பேர் என மொத்தம் 18-பேர், நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
கோவை: கோவை மத்திய சிறையில் 18-சிறை கைதிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் நேற்று (மே 5-ம் தேதி) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைப்பெற்றது. இதில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 119-மையங்களில் 35,113-மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதனிடையே, கோவை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 16-பேர், பெண் கைதிகள் 2-பேர் என மொத்தம் 18-பேர், நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
இவர்களுக்கென சிறையில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகள், தேர்வுத்துறையினர் கண்காணிப்பில் இவர்கள் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் நேற்று (மே 5-ம் தேதி) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைப்பெற்றது. இதில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 119-மையங்களில் 35,113-மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதனிடையே, கோவை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 16-பேர், பெண் கைதிகள் 2-பேர் என மொத்தம் 18-பேர், நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
இவர்களுக்கென சிறையில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகள், தேர்வுத்துறையினர் கண்காணிப்பில் இவர்கள் தேர்வு எழுதினர்.