கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்ற போலீசார் கமிஷனரிடம் வாழ்த்து..!

1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீஸ் கமிஷனரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக போலீசில், 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் மொத்தம், 25-ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். இதில், 10-ஆண்டுகள் ஏட்டுக்களாக பணியாற்றி இருக்க வேண்டும். இதன்படி கோவை மாநகரில், 151-பேர் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர்.



இவர்களில், 136-பேர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களிலும், நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திலும் பணியாற்றி வருகின்றனர்.



மீதி 15-பேர் ஆயுதப்படையில் ஏட்டுக்களாக பணியாற்றி வந்தனர்.



பதவி உயர்வு பெற்ற, 136-பேர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...