வால்பாறையில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512- பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கோவை: வால்பாறையில் 3-தேர்வு மையங்களில் 512 பிளஸ் +2 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2-வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையாறு அணை மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
12-வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுப்பதற்கு சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2-வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையாறு அணை மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
12-வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுப்பதற்கு சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.
வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.