போலந்து நாட்டில் 'வேலை வாங்கி தருகிறேன்' எனக்கூறி ரூ.3.5-லட்சம் மோசடி: கோவை இளைஞர் போலீசில் புகார்..!

போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்த புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் மீது இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


கோவை: போலந்து நாட்டில் வேலை எனக்கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் டாக்டர் முனுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விஷ்ணுராம் (27). பட்டதாரி இளைஞர். இந்நிலையில், இவர் கோவை புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐசிசி இமிகரேஷன் கன்சல்டன்ட் என்ற தனியார் நிறுவனத்தை அணுகி தனக்கு வேலை வாய்ப்பு வந்தால் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.3.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஷ்ணுராமை அந்த நிறுவனத்தினர் போலந்து நாட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

ஆனால் இவர்கள் கூறிய அந்த ஐடி நிறுவனம் அங்கு இல்லாததால், மீண்டும் அவர் இந்தியா திரும்பி வந்துள்ளார். பின்னர் தான் கொடுத்த ரூ.3.5-லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விஷ்ணுராம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...