தமிழகத்திலேயே முதல் முறையாக கோவை பத்திர எழுத்தாளர்களுக்கான பிரத்தியேக இணைய தளம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதளம் (www.tndwreginet.net) துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட பத்திர - நகல் எழுத்தாளர் சங்கத்தின் புதிய இணையதளம் துவக்க விழா கோவை பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதள துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



இந்த இணையதள சேவையை, அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

தமிழகத்திலியே பத்திர எழுத்தாளர்களுக்கான இணையதள சேவை, கோவை மாவட்டத்தில் தான் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளம் மூலம் www.tndwreginet.net, அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தாளர்களை கண்டறிவதோடு, மின் கட்டணம், ரயில்வே முன்பதிவு, டிடிசிபி அங்கீகாரம், மற்றும் வேலை வாய்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த இணையதளம் மூலம் பொதுபோக்கு நிகழ்ச்சிக்காக முன்பதிவுகளை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல, கோவையை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவையை துவங்கி இறுதியாக ஒரே இணைய தளமாக மாற்றும் இலக்கு உள்ளதாக, சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...