மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இதில், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில், மாஸ் கிளீனிங் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் கோரிக்கையின்படி, மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, தலைமையில் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மண்டல சுகாதார அதிகாரி முருகன், ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 50-தூய்மைப் பணியாளர்களை அன்னை நகர் ஆண்டியப்ப தேவர் லேயவுட் ஆகிய பகுதிகளில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளர் மயில்சாமி, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரகுராமன், கம்யூனிஸ்ட் கட்சி LIC சுந்தரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த பிரான்சிஸ், பெனிக்ஸ் லியோ, இருதயராஜ், ரூபி, அய்யாவு, மேரி, ஆரோக்கியசாமி, முத்துக்குமார், மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் தாஸ், முருகானந்தம், தமிழ்வாணன், ஜோய், விசுவாசபுரம் குடியிருப்பு அசோசியேசன் தலைவர் அமிர்தராஜ், மற்றும் பாபு, முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் ஆகச்சிறந்த பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.






கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் கோரிக்கையின்படி, மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, தலைமையில் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மண்டல சுகாதார அதிகாரி முருகன், ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 50-தூய்மைப் பணியாளர்களை அன்னை நகர் ஆண்டியப்ப தேவர் லேயவுட் ஆகிய பகுதிகளில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளர் மயில்சாமி, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரகுராமன், கம்யூனிஸ்ட் கட்சி LIC சுந்தரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த பிரான்சிஸ், பெனிக்ஸ் லியோ, இருதயராஜ், ரூபி, அய்யாவு, மேரி, ஆரோக்கியசாமி, முத்துக்குமார், மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் தாஸ், முருகானந்தம், தமிழ்வாணன், ஜோய், விசுவாசபுரம் குடியிருப்பு அசோசியேசன் தலைவர் அமிர்தராஜ், மற்றும் பாபு, முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் ஆகச்சிறந்த பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.