ரமலான் பண்டிகை: திருப்பூர் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..!

இந்த தொழுகை நிகழ்ச்சியில், இஸ்லாமிய குழந்தைகள், பெரியவர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து உலக நன்மைக்காகவும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பிறை பார்த்து ஒருமாத காலமாக நோன்பு இருந்து வந்த இஸ்லாமியர்கள் நேற்று பிறை பார்த்தவுடன் நோன்பை முடித்து கொண்டனர்.



இந்நிலையில், இன்று ஈகை திருநாளை முன்னிட்டு திருப்பூரில் உள்ள காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் சார்பில், திடல் தொழுகை பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துல்லாஹ் பாக்கவி தலைமையில் நடைபெற்றது.



இந்த தொழுகை நிகழ்ச்சியில், இஸ்லாமிய குழந்தைகள், பெரியவர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து உலக நன்மைக்காகவும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொழுகையை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...