பணியில் மெத்தனப் போக்கு காட்டிய ஊழியரால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் சுகாதார மேற்பார்வையாளர் பதில் அளிக்க உத்தரவு!

எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றிச் சென்று குப்பைக் கிடங்கில் கொட்டுவதை கண்காணிக்கும் பணியில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட ஊழியரால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டூ எண்‌.90 மற்றும்‌ 91-ல்‌ பணிபரியும்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகன எண்‌. TN 66 L 9498 என்ற வாகனத்தினை ஒப்பந்த ஓட்டூநா்‌ மாநகராட்சி எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றி அதனை வெள்ளலார்‌ குப்பைக்‌ கிடங்கில்‌ கொட்டுவதை கண்காணிக்காமல்‌ பணியில்‌ மெத்தனப்‌ போக்குடன்‌ செயல்பட்டதாலும்‌, இச்செயலானது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இச்செயலால்‌ மேற்படி வாகனத்திற்கு நிரப்பப்பட்ட வாகன பயன்பாடு மற்றும்‌ எரிபொருள்‌ செலவினம்‌ ஏற்பட காரணமாக இருந்து இம்மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாலும்‌, மேற்படி நபருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, 15 நாட்களுக்குள்‌ உரிய விளக்கத்தினை அளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...