இஸ்லாமியர்களின் ரம்ஜான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் நாளை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
கோவை: நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் காஜி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மது ஐயூப், நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பு: ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும், நேற்று காணப்படவில்லை. எனவே, நாளை ஷவ்வால் மாத முதல் பிறை என ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ரம்ஜான் நோன்பு பெருநாள் பண்டிகை, நாளை கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மது ஐயூப், நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பு: ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும், நேற்று காணப்படவில்லை. எனவே, நாளை ஷவ்வால் மாத முதல் பிறை என ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ரம்ஜான் நோன்பு பெருநாள் பண்டிகை, நாளை கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.