கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணியாற்றும் தூய்மை பணியாள‌ர்க‌ளுக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ ஊதிய‌ம் வழங்கப்படுவதாக ம‌னு..!

தூய்மை பணியாளர்களுக்கு மாவ‌ட்ட‌ ஆட்சித்த‌லைவ‌ர் தின‌க்கூலியாக‌ 475-வ‌ழ‌ங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் 325-ம‌ட்டுமே வ‌ழ‌ங்குவதாக சமூக நீதி கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணியாற்றும் தூய்மை பணியாள‌ர்க‌ளுக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ ஊதிய‌ம், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இல்லை என சமூக நீதி கட்சியினர் மாவட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்தனர்.



கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் 300-க்கும் மேற்ப்ப‌ட்ட‌ தூய்மைப‌ணியாளர்க‌ள் ப‌ணியாற்றி வ‌ரும் நிலையில் 10-ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ ஒப்ப‌ந்த‌ ப‌ணியாள‌ர்க‌ளாக‌ ப‌ணிபுரிந்து வரும் பணியாளர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு மாவ‌ட்ட‌ ஆட்சித்த‌லைவ‌ர் தின‌க்கூலியாக‌ 475-வ‌ழ‌ங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள Crystal நிறுவனம் பணியாளர்களுக்கு 325-ம‌ட்டுமே வ‌ழ‌ங்குவதாகவும், அதிலும் ஒருநாள் ச‌ம்ப‌ள‌த்தை பிடித்த‌ம் செய்துவிடுவ‌தாக‌வும், அர‌சு விடுமுறை தின‌த்த‌ன்றும் பிடித்த‌ம் செய்ய‌ப்டுவ‌தாக‌வும், மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இப்பிர‌ச்ச‌னையில் மாவட்ட ஆட்சியர் த‌லையிட்டு 10-ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ பணியாற்றும் ஊழிய‌ர்க‌ளுக்கு நிர‌ந்த‌ ப‌ணி வ‌ழ‌ங்க‌வும், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள், பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...