பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பாக மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அவினாசி சாலை புஷ்ப ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய மே தின பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் தொழிலாளர்கள் கையில் செங்கொடி ஏந்தியவாறு மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.

பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பாக மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் அவினாசி சாலை புஷ்ப ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய மே தின பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் தொழிலாளர்கள் கையில் செங்கொடி ஏந்தியவாறு மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.