திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பேரணி..!

பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பாக மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் அவினாசி சாலை புஷ்ப ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய மே தின பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் தொழிலாளர்கள் கையில் செங்கொடி ஏந்தியவாறு மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.



பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...