சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கோவை: சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு இருந்த மலேசியா நாட்டை சேர்ந்த தங்கேஸ்வர் மற்றும் நந்தினி ஆகிய இருவரிடமும் சோதனை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்த ரூ.2.26 கோடி மதிப்பிளான 4.2 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, இருவரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, அங்கு இருந்த மலேசியா நாட்டை சேர்ந்த தங்கேஸ்வர் மற்றும் நந்தினி ஆகிய இருவரிடமும் சோதனை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்த ரூ.2.26 கோடி மதிப்பிளான 4.2 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, இருவரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.