மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்றதை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் மற்றும் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கோவை: கோவையில் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் நடைபெற்றதை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் (MEGA MASS CLEANING) நடைபெற்றதை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் மற்றும் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், 67 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் (MEGA MASS CLEANING) நடைபெற்றதை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் மற்றும் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், 67 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர்.