கோவையில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர் நல மையத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டார். உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மரு.பிரசில்லா ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர் நல மையத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டார். உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மரு.பிரசில்லா ஆகியோர் உள்ளனர்.