எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: "விறகு" அடுப்பு வைத்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியதாக கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டி கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை பவர் ஹவுஸ் சிவானந்த காலனி பகுதியில், 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் விறகு அடுப்பை வைத்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வால், பொதுமக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சிப்பதாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...