கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கடைசி பெட்டியில் 10 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்த ரயில்வே போலீசார் அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ரயில்வே இருப்புப் போலீசார் ரயில்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 11 மணியளவில், கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது.



அப்போது கோவை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரயில் கடைசி பெட்டியில் (ஜெனரல் கோச்) கழிவறை அருகே இருந்த பையை சோதனை செய்தபோது அதில் பார்சல்களாக மடிக்கப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதை யார் கொண்டு வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...