கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம்..!

இக்கூட்டத்தில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.


கோவை: பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம், குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:-

இக்கூட்டத்தில் ஜெயா நகரில் பூங்காவினை அமைக்கும் பணிகள் குறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, 86-வது வார்டில் நாய் கருத்தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கான 2 கருத்தடை மையம் மட்டுமே உள்ளது. நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லை சரி செய்ய வேண்டும்.



தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்களைப் பராமரிக்க கூறியும், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை போன்ற கேள்விகள் அரசு அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அதிகாரிகள் பதில்கள் எதுவும் கூறப்படாத நிலையில் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று 95-வது மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மக்களுக்கான பொது குழாய் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அமைக்கப்பட்டுள்ளது என்று 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.



பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...